Friday, October 6, 2023

V. A. ஜூனைத்

கவிதைகள் பற்றி எழுத்தாளர்  V. A. ஜூனைத் அவர்கள் 



 எளிமையான 

மொழிநடை


அமைதியாக

ஊர்ந்து 

செல்லும் 

வார்த்தைகள்


ஆழிக்கடலென

மௌனித்து

நிற்கும்   ஆழம்


வாழ்க்கையின்

நிலையாமை

பற்றிப் பேசுகிற

புனைவுப்படிமம்


வாசகனை

கடைசிச்சொட்டு

வரை ஈர்த்துச்

செல்லும் லாவகம்


இத்தனையும்

தாண்டி   வீடுபேறு

பற்றிப்பேசுகின்ற

உள்ளுறைஞானம்


அற்புதம்  கவிஞரே